Search for:

மேட்டூர் அணை


தஞ்சை காவிரி டெல்டா பகுதி குடிமராமத்து பணியில் 1 லட்சம் பணியாளர்கள் - ககன்தீப் சிங் பேடி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பணியாளர்களை தூர்வாரும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற…

டெல்டா குறுவை சாகுபடியில் தமிழகம் இந்த ஆண்டு சாதனை படைக்கும் - ககன்தீப் சிங் பேடி!

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பயிர் விளைச்சலில் தமிழகம் சாதனை படைக்கும் என வேளாண் உற்பத்…

டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கலாம்! வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை!

டெல்டா பாசனத்திற்காக இந்த ஆண்டு மேட்டூர் அணையை (Metthr dam) ஜூன் 12-ந் தேதி திறக்கலாம் என வேளாண் வல்லுனர் குழு பேரவை பரிந்துரை செய்துள்ளது.

புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு!

மேட்டூர் அணை (Mettur Dam) நாளை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட உள்ளது. இதன் எதிரொலியாக கல்லணை (Kallanai) புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. அங்கு உள்ள கரிகால…

மேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) இன்று தண்ணீர் திறந்து வைத்தார். இதனால், 5.12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி…

தயக்கமின்றி குறுவை சாகுபடி செய்யலாம் - டெல்டா பகுதிகளில் பாய்ந்து வரும் தண்ணீர்! விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ம் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். அந்த தண்ணீரானது சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள…

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு! - வேளாண் பணிகளில் விவசாயிகள் மும்முரம்!!

குறுவை பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை கல்லணை வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்தும்…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!

கர்நாடகம் மற்றும் கேரளாவில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கேள்விக்குறியாகும் குறுவை சாகுபடி- மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர் குறைந்தது ஏன்?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் திங்கள்கிழமை இரவு 10,000 கனஅடியாக குற…

கருகும் குறுவை பயிர்- வீதியில் இறங்கப் போகும் தமிழ்நாடு விவசாயிகள்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தி ஜூலை 25-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் சால…

காத்திருந்து.. காத்திருந்து.. சம்பா சாகுபடியும் விவசாயிகளும்!

இரமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான விதை விற்பனை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் வைகை அணையிலிருந்து திறக்கப்படும் நீரினையும், பருவ மழையையும்…

கடன்காரர்களாக மாறிய டெல்டா விவசாயிகள்- EPS எச்சரிக்கை

மேட்டூர் அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காக்கும் பொருட்டு மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ…

பருவமழை பொய்த்தால் இதை பண்ணுங்க- சம்பா விவசாயிகளுக்கு அமைச்சர் ஆலோசனை

தென் மேற்கு பருவமழை காலத்தில் போதிய மழைநீர் இல்லாத காரணத்தினாலும், கர்நாடகவிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் திறப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் கு…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.